Posts

Showing posts with the label Prime minster

State Untouchability towards Transgender community.!

Image
அரச தீண்டாமை…!  கடந்த வியாழன் பெப்ருவரி 01 அன்று காலைப் பொழுதை பறவைகளின் கீச்சிலிகள் எழுப்பியது போலவே 2018-2019 இந்திய அரசின் பட்ஜட் எதிர்பார்ப்பு என்னை எழுப்பியது.இம்முறையும் ஏமாற்றம் தான் என்கிற சிந்தனை என் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தாலும் ‘’இம்முறையும் என் சமூகமான மாற்றுப் பாலினத்தோரின் மேம்பாட்டுக்கான பொருளியல் ஒதுக்கீடு இருக்காதா..!’’என்கிற ஏக்கம் இருக்கவே செய்தது.மணி பகல் பதினொன்ன்றை கடக்கிறது இந்த தேசத்தை ஆளும் அரசு தனக்கான வரவையும் அது செலவிடப் போகும் தொகைகளையும் சமூகவாரியாகவும் துறைவாரியாகவும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.அதை ஊடகங்கள் பரபரப்பாக காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.நான் மிகவும் எதிர்பார்ப்போடு தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்தேன்.ஒவ்வொரு அறிவுப்புகளையும் உன்னிப்பாக கவனித்தும் வந்தேன்.நான் கவனித்திதல் என் கண்கள் சிவந்தே போனது.சில மணி நேரங்களில் அறிவிப்புகள் அனைத்தும் முடிந்தன.உண்மையில் பட்ஜட் தயாரிப்புக்கு முன்பாக இந்திய அரசு கிண்டிய அல்வாவின் சுவையை அப்போதுதான் என்னால் உணரமுடிந்தது. இந்த தேசத்தில் வாழும் ஒரு பாலின பிரிவை கணக்கில் க...

Euthanize Us!

Image
Euthanize  Us! To the President and the Prime Minister of India We, the Transgender people of India, the children of this ‘Independent’ land who have been disowned by our family, by the government, and have been made refugee in our own land. I am writing this with the sweat and blood of the Transgender community and request you to at least Euthanize  Us.   ‘The Transgender Persons (Protection of Rights) Bill 2016’ has lost the essence of the Indian Democracy and targets the Transgender community with its toxic policies. We are suffering in-between life and death due to your toxicity. It is far better to die rather than wandering in-between life and death. So, please Euthanize  Us. The Indian Constitution, judicial system, and our representatives contradict each other and question the entire concept of democracy. It is far better to die than to survive in the margins of the society where you have pushed Us. So, please Euthanize  Us. ...
Image
திரு . ராமதாஸ்   அத்வாலே   அவர்களுக்கு …   உங்களின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருத்தி . ஏனெனில் அண்ணல் அம்பேத்கர் தோற்றுவித்த அரசியல் கட்சியின் தலைவராயிற்றே நீங்கள் …! அம்பேத்கரின் கருத்துக்கு நேரெதிராக இயங்கும் தற்போதைய பி . ஜே . பி . அரசின் அமைச்சரவையில் தாங்கள் அங்கம் வகிப்பது எனக்கு கசப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் உங்களின் சில பேச்சுக்களையும் .. கண்டனங்களையும் நான் மனமாற வரவேற்றிருக்கிறேன் ,,, வாழ்த்தியிருக்கிறேன் ..! ’’ அனைத்து விளையாட்டுகளிலும் இடவொதுக்கீடு வேண்டும் ’’ என்று நீங்கள் கோரிய போதும் ’’ சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் , கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ரூ .2½ லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது . அதனை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம் .’’ என்ற தங்களின் அந்த பரிசீலனை அறிவிப்பும் …   தமிழ்நாடு , மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கவுரவக்கொலை சம்பவங்கள் கவலை ...